பக்கம்:பூசைப் பாமாலை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 தனக்கே அடியனுய்த் தன் அடைந்து வாழும் எனக்கே அருளாவாறு என்கொல்? - மனக்குஇனிய சீராளன், கங்கை மணவாளன், செம்மேனிப் பேராளன், வானேர் பிரான். - காரைக்கால் அம்மையார். 70 செங்களு போற்றி ! திசைமுகா போற்றி ! சிவபுர நகருள் வீற் றிருந்த அங்களு! போற்றி அமரனே! போற்றி! அமரர்கள் தலைவனே ! போற்றி! தங்கள் நான் மறைநூல் சகலமும் கற்ருேர் சாட்டியக் குடியிருந்து அருளும் எங்கள் நா யகனே ! போற்றி! ஏழ்இருக்கை இறைவனே போற்றியே! போற்றி ! - கருவூர்த்தேவர். 125

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/132&oldid=836343" இலிருந்து மீள்விக்கப்பட்டது