பக்கம்:பூசைப் பாமாலை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 மு.இரு முகங்கள் போற்றி ! முகம்பொழி கருணை போற்றி ! ஏவரும் துதிக்க நின்ற இராறுதோள் போற்றி! காஞ்சி மாவடி வைகும் செவ்வேள், மலர் அடி போற்றி ! அன்ன்ை சேவலும் மயிலும் போற்றி! திருக்கைவேல் போற்றி! போற்றி ! - கச்சியப்பசிவாச்சாரியார். - 72 கொள்ளித் தலையின் எறும்பது போலக் குலையும்என்தன் உள்ளத் துயரை ஒழித்தரு ளாய் ஒரு கோடிமுத்தம் தெள்ளிக் கொழிக்கும் கடல்செந்தில் மேவிய சேவகனே ! வள்ளிக்கு வாய்த்தவ னே மயில் ஏறிய ம்ாணிக்கமே! - அருணகிரிநாதர். 126

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/133&oldid=836344" இலிருந்து மீள்விக்கப்பட்டது