பக்கம்:பூசைப் பாமாலை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 தேடிய அகலிகை சாபம் தீர்த்ததாள் ; நீடிய உலகுனலாம் அளந்து நீண்டதாள் ; ஒடிய சகடுஇற உதைத்தும், பாம்பின்மேல் ஆடியும் சிவந்ததாள் ; என்னை ஆண்டதாள். - வில்லிபுத்துராழ்வார். 74 எனக்குஇனிய எம்மானே ஈசனேயான் என்றும் மனக்குஇனிய வைப்பாக வைத்தேன் ;- எனக்கு அவனைக் கொண்டேன் பிரானுக; கொள்வதுமே இன்பு:உற்றேன் உண்டே? எனக்குஅரியது ஒன்று -காரைக்கால் அம்மையார். 127

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/134&oldid=836345" இலிருந்து மீள்விக்கப்பட்டது