பக்கம்:பூசைப் பாமாலை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 அஞ்சுமுகம் தோன்றில் ஆறு முகம்தோன்றும்; வெஞ்சமரில் அஞ்சல்என வேல்தோன்றும் ;- நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்; முருகா என்று ஒதுவார் முன். - நக்கீரன். 80 கைஒன்று செய்ய விழிஒன்று நாடக் கருத்துஒன்றுஎண்ணப் பொய்ஒன்று வஞ்சக நாஒன்று பேசப் புலால்கமழும் மெய்ஒன்று சாரச் செவிஒன்று கேட்க விரும்புமியான் செய்கின்ற பூசைாவ் வாறுகொள் வாய் !வினை தீர்த்தவனே f - பட்டினத்தார். 130

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/137&oldid=836348" இலிருந்து மீள்விக்கப்பட்டது