இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இத்துனே சிறப்பு வாய்ந்த குழந்தையன் செட்டியார் அவர்கள், தம் அருமை மனைவி வள்ளியம்மை ஆச்சியுடனும், பெருமை மிக்க மகன் ராமனுதன் அவர்களுடனும், ம்க்கள், மருமக்கள், மற்றும் அன்பர்கள் அனைவருட னும் மென்மேலும் எல்லா நலன்களும் பெற்றுப் பல்லாண்டு இனிது வாழ்க என இறை அருளை நினைந்து வணங்குகின்ருேம். வணக்கம். காளயுக்தி, ஐப்பசி, யஅ., சுப. அருளுசலம். 4—11—1978 16