பக்கம்:பூசைப் பாமாலை.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 சொல்லுவது அறியேன் வாழி ! தோற்றிய தோற்றம் போற்றி! வல்லேவந்து அருளி என்னே வழித்தொண்டு கொண்டாய் போற்றி! எல்லையில் இன்ப வெள்ளம் எனக்கு அருள் செய்தாய் போற்றி : தில்லேயம் பலத்துள் ஆடும் சேவடி போற்றி ! போற்றி !! - சேக்கிழார். 86 இளங்கொடி தனக்கொண்டு ஏகும் இராவணன் தனை அ பூழித்தே களங்கம்இல் விபீட ணர்க்குக் கன அரசு அளித்தாய் போற்றி ! துளங்குமா தவத்தோர் உற்ற துயர்னலாம் தவிர்த்தாய் போற்றி ! விளங்குநல் எவ்வு ளுர் வாழ் வீரரா கவனே! போற்றி! - இராமலிங்க சுவாமிகள். 133

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/140&oldid=836352" இலிருந்து மீள்விக்கப்பட்டது