பக்கம்:பூசைப் பாமாலை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 பொருப்பு அடைந்து தங்கள் புலன் ஐந்தும் செற்று நெருப்பு அடைந்து நீர் அடைய வேண்டாம்;- விருப்புஅடைந்து வைகுந்தம் சிந்தையிலே வைப்பார்க்கு மாதவனும் வைகும்,தம் சிந்தையுளே வந்து, - பெருங்தேவனுர். 94 கண்டம் கரியமலை கண்மூன்று உடையமலே; அண்டர்னலாம் போற்றற்கு அரியமலை;- தொண்டருக்குத் தோற்றுமலே; நாளும் தொழுவோர் எழுபிறப்பை மாற்றுமலே அண்ணு மலே. - குருகமச்சிவாயர், 137

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/144&oldid=836356" இலிருந்து மீள்விக்கப்பட்டது