இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாட்டு எண். 8 மலர் வணக்கம்-B. திருவாசகம் போற்றி! என் போலும் பொய்யர், தம்மைஆள் கொள்ளும் வள்ளல்; போற்றி! நின், பாதம் போற்றி ! நாதனே ! போற்றி ! போற்றி ! போற்றி! நின் கருணை வெள்ளப் புதுமது, புவனம், நீர்திக் காற்று,இய மானன், வானம், இருசுடர்க் கடவு ளானே ! --மணிவாசகர். 19