பக்கம்:பூசைப் பாமாலை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9-ஆவது பாட்டின் பொருள் கடவுளே! வணக்கம். என்னை அறிந்து கொண்டு அருள்வாயாக! வணக்கம். நான் பற்றை விடுமாறு என் உள்ளே புகுந்து, உருக்கி என் ஆன ஆட்கொள்ள வேண்டும்; வணக்கம். இந்த உடலே நீக்கி, விரைந்து மேலான வீடளித்து அருளுக! வணக்கம். சடையிலே கங்கையைத் தாங்கிய சிவபெருமானே! வணக்கம். வணக்கம். விட பற்றை நீக்க, களைந்து: நீக்கி. ஒல்லை: & விரைவாக, உம்பர். மேலுலக வாழ்வு. 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/29&oldid=836379" இலிருந்து மீள்விக்கப்பட்டது