பக்கம்:பூசைப் பாமாலை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11-ஆவது பாட்டின் பொருள் என்னை நானே பழித்துக் கொண்டேன். છે எங்கள் தலைவனே! வணக்கம், வணக்கம். உன் இனப் பழித்தேன் அல்லேன். என் இன ஆட் கொண்ட உன் திருவடிகட்கு வணக்கம், நான் செய்த தவறுகளே எல்லாம் பொறுத்து அருளுதல் பெரியவர் க்குக் கடமையே வணக்கம். என்னுடைய இவ்உடம்போடு கூடிய வாழ்க்கையை நிக்கிவிடு, வணக்கம். மேலான சிவலோகத்து எம் தலைவனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/33&oldid=836385" இலிருந்து மீள்விக்கப்பட்டது