பக்கம்:பூசைப் பாமாலை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13-ஆவது பாட்டின் பொருள் தனிமுதல்வனே! வணக்கம். ஈடில்லாத எந்தையே! வணக்கம். அமரர்களின் ஆசானே! வணக்கம். எங்கள் அழகிய இளம்தளிரே! வணக்கம். என்னே வா' என்று நின்னிடத்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும்; வணக்கம். எளியேனின் தனிமையைப் போக்கி, நின் திருவடிகளை எனக்கு அருளல் வேண்டும்; வணக்கம். 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/37&oldid=836389" இலிருந்து மீள்விக்கப்பட்டது