பக்கம்:பூசைப் பாமாலை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண், 13 மலர் வணக்கம்-அ திருவாசகம் ஒருவனே ! போற்றி ! ஒப்பில் அப்பனே ! போற்றி! வானேர் குருவனே ! போற்றி ! எங்கள் கோமளக் கொழுந்து போற்றி ! 'வருக”என்று என்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி ! தருக நின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே. - மணிவாசகர். 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/38&oldid=836390" இலிருந்து மீள்விக்கப்பட்டது