பக்கம்:பூசைப் பாமாலை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஆவது பாட்டின் பொருள் முடிந்த அன்பு வடிவான அன்பர்கட்கு స్త్రో () ఢ} விட அன்புடையவனே! வணக்கம். என் பொய்ம்மை ஒழுக்கத்தை ஒழித்து, என்னே ஆட்கொண்டு கருணை சுரக்கும் உன்பெருமைக்கு வணக்கம். கொட்டிய நஞ்சைக் குடித்து, தே வர் க ளு க் கு அமுதினே நல்கிய வள்ளலே! வணக்கம். நிறைந்த நின் திருவடியை நாயனேய எனக்குத் தந்தருளல் வேண்டும், வணக்கம். வார்தல்: வழிதல். அயின்று: உண்டு. 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/39&oldid=836391" இலிருந்து மீள்விக்கப்பட்டது