பக்கம்:பூசைப் பாமாலை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண். 15 மலர் வணக்கம்-) திருவாசகம் போற்றி!இப் புவனம், நீர்,தீ, காலொடு வானம் ஆணுய் ; போற்றி!எவ் உயிர்க்கும் தோற்றம் ஆகி.நீ தோற்றம் இல்லாய்! போற்றி!.எல் லாஉ யிர்க்கும் ஈருய்ஈ றின்மை ஆளுய் ! போற்றி!ஐம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே ! - மணிவாசகர். 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/42&oldid=836395" இலிருந்து மீள்விக்கப்பட்டது