பக்கம்:பூசைப் பாமாலை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண். 16 திருவாசகம் கடையவ னேனேக் கருணையி ளுல்கலந்து ஆண்டுகொண்ட விடையவ னே!விட் டிடுதிகண் - - டாய்!விறல் வேங்கையின் தோல் உடையவ னே!மன்னும் உத்தர கோசமங் கைக்குஅரசே! சடையவ னே!தளர்ந் தேன்;எம் -பிரான்! என்னைத் தாங்கிக்கொள்ளே, - மணிவாசகர். 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/45&oldid=836398" இலிருந்து மீள்விக்கப்பட்டது