இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாட்டு எண். 17 முதல் திருமுறை (தேவாரம்) ஊன் பாயும் முடைதலைகொண்டு ஊர் ஊரின் பலிக்குஉழல்வர் ; உமையாள் பங்கர் ; தான் பாயும் விடைஏறும் சங்கரனுர் தழல்உருவர் ; தங்கும் கோயில்? மான் பாய வயல்அருகே மரம்ஏறி மந்திபாய் மடுக்கள் தோறும் தேன் பாய, மீன்பாயச் செழுங்கமலம் மொட்டுஅலரும் திருவை யாறே. - - சமபகதா. 39