இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
t8-ஆவது பாட்டின் பொருள் முன்னம் நீ செய்த நல்வினையின் பயனுல், பெரிய, கடல்சூழ்ந்த நிலஉலகத்து, நிறைந்த மணிகளாகிய முத்துக்கள் நிலை பெற்று விளங்கும் காவிரி சூழ்ந்த திருவலஞ் சுழித் தலத்து வாழும் கடவுளே வாய் நிறைய வழுத்தி, விரும்பி, ஏத்திப் பாடி வணங்கும் அதனுலே, நீ என்ன புண்ணியம் செய்தாய் மனமே! 40