பக்கம்:பூசைப் பாமாலை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண். 18 இரண்டாம் திருமுறை (தேவாரம்) கான்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள் மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனே வாயாரப் பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனுலே. - சம்பந்தர். 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/49&oldid=836402" இலிருந்து மீள்விக்கப்பட்டது