பக்கம்:பூசைப் பாமாலை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19-ஆவது பாட்டின் பொருள் அன்பு கொண்டு, உருகி, கண்களில் நீர் பெருக்கி, ஓயாது ஒதுகின்றவர்களே நல்லவழிக்குச் செலுத்து கியது; நான்கு மறைகளினும் நவிலப்பெற்ற உண்மைப் பொருளாவது; இறைவன் திருப்பெயர்; அதுதான் நமச்சிவாய ’ என்பது, 42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/50&oldid=836404" இலிருந்து மீள்விக்கப்பட்டது