இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாட்டு எண் , 20 நான்காம் திருமுறை (தேவாரம்) கருவாய்க் கிடந்துன் கழலே நினையும் கருத்துடையேன் ; உருவாய்த் தெரிந்துன்தன் நாமம் பயின்றேன் உனதருளால்; திருவாய் பொலியச் சிவாய நம”என்று நீறுஅணிந்தேன்; தருவாய், சிவகதி! நீ.பா-திரிப்புலி யூர்,அரனே! - அப்பர்.