பக்கம்:பூசைப் பாமாலை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண். 24 எட்டாம் திருமுறை (திருவாசகம்) நானேயோ தவம்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் ; தேனுய்இன் அமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான் , தானேவந்து, எனதுஉள்ளம் புகுந்து அடியேற்குஅருள் செய்தான் ; ஊன் ஆரும் உயிர்வாழ்க்கை ஒறுத்துஅன்றே வெறுத்திடவே. - மணிவாசகர். 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/61&oldid=836416" இலிருந்து மீள்விக்கப்பட்டது