இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாட்டு எண். 24 எட்டாம் திருமுறை (திருவாசகம்) நானேயோ தவம்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் ; தேனுய்இன் அமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான் , தானேவந்து, எனதுஉள்ளம் புகுந்து அடியேற்குஅருள் செய்தான் ; ஊன் ஆரும் உயிர்வாழ்க்கை ஒறுத்துஅன்றே வெறுத்திடவே. - மணிவாசகர். 53