இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாட்டு எண். 25 எட்டாம் திருமுறை (திருக்கோவையார்) சிறைவான் புனல் தில்லைச் சிற்றம்-பலத்தும்,என் சிந்தைஉள்ளும் உறைவான், உயர் மதில் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனே யோ? அன்றி ஏழிசைச் சூழல்புக்கோ? இறைவா! தடவரைத் தோட்குஎன் கொ -லாம்புகுந்து எய்தியதே. - மணிவாசகர். 55