பக்கம்:பூசைப் பாமாலை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண். 25 எட்டாம் திருமுறை (திருக்கோவையார்) சிறைவான் புனல் தில்லைச் சிற்றம்-பலத்தும்,என் சிந்தைஉள்ளும் உறைவான், உயர் மதில் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனே யோ? அன்றி ஏழிசைச் சூழல்புக்கோ? இறைவா! தடவரைத் தோட்குஎன் கொ -லாம்புகுந்து எய்தியதே. - மணிவாசகர். 55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/63&oldid=836418" இலிருந்து மீள்விக்கப்பட்டது