இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாட்டு எண், 28 பத்தாம் திருமுறை (திருமந்திரம்) சிவசிவ என்கிலர் தீவினை யாளர் ; சிவசிவ என்றிடத் தீவினை மாளும் ; சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் ; சிவசிவ என்னச் சிவகதி தானே. - திருமூலர். 61
பாட்டு எண், 28 பத்தாம் திருமுறை (திருமந்திரம்) சிவசிவ என்கிலர் தீவினை யாளர் ; சிவசிவ என்றிடத் தீவினை மாளும் ; சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் ; சிவசிவ என்னச் சிவகதி தானே. - திருமூலர். 61