பக்கம்:பூசைப் பாமாலை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண், 28 பத்தாம் திருமுறை (திருமந்திரம்) சிவசிவ என்கிலர் தீவினை யாளர் ; சிவசிவ என்றிடத் தீவினை மாளும் ; சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் ; சிவசிவ என்னச் சிவகதி தானே. - திருமூலர். 61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/69&oldid=836424" இலிருந்து மீள்விக்கப்பட்டது