இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாட்டு எண். 29 பதினேராம் திருமுறை (அற்புதத்திருஅக்தாதி) யானே தவம்உடையேன் ; என்நெஞ்சே நல்நெஞ்சம் ; யானே பிறப்பறுப்பான் எண்ணினேன். -யானே, அக் கைம்மா உரிபோர்த்த கண் நுதலான் வெண் நீற்ற அம்மானுக்கு ஆளாயி னேன். - காரைக்கால் அம்மையார். శ3