இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாட்டு எண். 30 பன்னிரண்டாம் திரு முறை (பெரியபுராணம்) தெண்ணிலா மலர்ந்த வேணியாய் ! உன் தன் திருநடம் கும்பிடப் பெற்று, மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம் என்று, கண்ணில்ஆ னந்தஅருவிநீர் சொரியக் கைம்மலர் உச்சிமேல் குவித்துப் பண்ணினுல் நிடி அறிவரும் பதிகம் பாடினர் ; பரவினர் பணிந்தார். - சேக்கிழார். 65