பக்கம்:பூசைப் பாமாலை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண். 30 பன்னிரண்டாம் திரு முறை (பெரியபுராணம்) தெண்ணிலா மலர்ந்த வேணியாய் ! உன் தன் திருநடம் கும்பிடப் பெற்று, மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம் என்று, கண்ணில்ஆ னந்தஅருவிநீர் சொரியக் கைம்மலர் உச்சிமேல் குவித்துப் பண்ணினுல் நிடி அறிவரும் பதிகம் பாடினர் ; பரவினர் பணிந்தார். - சேக்கிழார். 65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/73&oldid=836429" இலிருந்து மீள்விக்கப்பட்டது