இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாட்டு எண். 31 பட்டினத்தார் பாடல் ஐயும் தொடர்ந்து, விழியும் செருகி, அறிவழிந்து, மெய்யும் பொய்யாகி, விடுகின்ற போதுஒன்று வேண்டுவன் யான் ; செய்யும் திருஒற்றி ஊருடை யிர் திரு நீறும்இட்டுக் கையும் தொழப்பண்ணி, ஐந்தெழுத்து ஒதவும் கற்பியுமே. - பட்டினத்தார். 67