இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாட்டு எண். 33 தனிப் பாடல் அஞ்சல்என்ற கரதலமும், கண பணககங் கணமும, அரைக்கிசைந்த புலிஉடையும், அம்புலிச்செஞ் சடையும், கஞ்சமலர்ச் சேவடியும், கனே கழலும், சிலம்பும், கருணே பொழி திருமுகமும், கண்களொரு முன்றும், நஞ்சைஉண்ட மணிமிடறும், முந்நூலும், மாாபுமி, நலம் திகழ்வெண் நீற்ருெளியும், மறிமானும், மழுவும், பஞ்சடிச்சிற் றிடைஉமையாள் ஒப்பனை பா கமுமாய்ப் பால்வண்ணன் உளத்திருக்கப் பயமுண்டோ எமக்கே? - வரதுங்கராமபாண்டியன். 71