இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
38-ஆவது பாட்டின் பொருள் சிறந்த மேகம் தவருது பொழிக ! நிறைந்த வளம் பெருக ! அரசனின் செங்கோல் முறையாக அரசு புரிக ! குறைவின்றி உயிர் அனைத்தும் வாழ்க ! நான்கு மறைகளிலும் நவிலப்பட்ட அ ற ங் க ள் வளர்க ! நல்ல தவமும், வேள்வியும் நிறைக ! மேலான சைவ நீதி உலகம் முழுதும் விளங்கித் - f தோன்றுக ! 76