இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
37-ஆவது பாட்டின் பொருள் கையாகிய பூவினுல் பூக்களே இட்டு, -gθύτι! கொண்டு அ ம ர ர் க ள் மூன்று பொழுதும் முடி தாழ்த்தி வணங்க நின்ற முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானே, நீராட்டி, பூ இட்டு, ஐம்பொறிகளையும் உள்ளத்துள்ளே அ ட க் கி. க் கொண்டு, எந்தக்காலத்தும் இனிக்கின்றவனை அக் கடவுளே என் மனத்துள்ளே இருத்திக் கொண்டேன். அப்பு : நீர். 78