இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாட்டு எண். 37 சுவாமியை உட்கொள்ளுதல் தேவாரம் கைப்போது மலர்து விக் காதலித்து வானுேர்கள் முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை , அப்போடு மலர்துரவி ஐம்புலனும் அகத்துஅடக்கி எப்போதும் இனியானே என் மனத்தே வைத்தேனே. - அப்பர். 79