பக்கம்:பூசைப் பாமாலை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண். 37 சுவாமியை உட்கொள்ளுதல் தேவாரம் கைப்போது மலர்து விக் காதலித்து வானுேர்கள் முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை , அப்போடு மலர்துரவி ஐம்புலனும் அகத்துஅடக்கி எப்போதும் இனியானே என் மனத்தே வைத்தேனே. - அப்பர். 79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/87&oldid=836444" இலிருந்து மீள்விக்கப்பட்டது