இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
38-ஆவது பாட்டின் பொருள் மண்ணுலகில் இருந்து வாழ்கின்ற மக்களுக்கும், சிறந்த, புனிதமான மறையவர் க்கும் வி ண் ணு லகில் பொருந்தி வாழும் அமரர்கட்கும், வீடு பேறு கொடுப்பவனுய் நின்ற கடவுளே, பண் அமைய இசைத்துப்பாடும் புகழ் வாய்ந்த திருப்பழனம் என்னும் தலத்தில் அமர்ந்த அப்ப ளுகிய சிவபெருமானே, என் க ண் மூ டு ம் பொழுதும் நான் கைவிட்டு விடு வேன ? (மாட்டேன்) கண்பொருந்துதல் : உறங்குதல், சாதல் இரண் டுக்கும் பொருந்தும். 80