பக்கம்:பூசைப் பாமாலை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண். 38 ஒடுக்கம் தேவாரம் மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதிர்த்த வேதியர்க்கும் விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேருய் நின் ருனே , பண்பொருந்த இசைபாடும் பழனம்சேர் அப்பனை என் கண்பொருந்தும் போதத்தும் கைவிட நான் கடவேனே ? - அப்பர். 81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/89&oldid=836446" இலிருந்து மீள்விக்கப்பட்டது