இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
39-ஆவது பாட்டின் பொருள் விண்ணுலகமும், மண்ணுலகமும் வாழ்வதாக ! மறைகள் வாழ்க! பண்பு அமைந்த, சிறந்த தமிழ் உலகத்து விளங் கித் தோன் றுக ! (அதன் பொருட்டு) அறிவாகிய மதத்தைப் பொழியும் ஐந்து கைகளும், மூன்றுகண்களும், தொங்குகின்ற வாயும், யானே முகமும் கொண்ட கடவுளேப் போற்றி வணங்கு வோம். 82