பக்கம்:பூசைப் பாமாலை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண். 39 ஆனைமுகன் அஞ்சலி சேக்கிழார் புராணம் வானுலகும் மண்ணுலகும் வாழ மறை வாழ ! பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க ! ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய் ஆனைமுக இனப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம். -உமாபதிசிவம், 83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/91&oldid=836449" இலிருந்து மீள்விக்கப்பட்டது