பக்கம்:பூநாகம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 1 : 3

தனோட ஒரிஜினல் பத்திரத்த மட்டும் காட்டி இந்த நிலத்தை வாங்கிட்ட தா பத்திரம் பதிவு செஞ்சுட்டான். எவ்வளவு அநியாயம் பாருங்க. எந்த சப் ரிஜிஸ்திரார் ஆபீஸ்ல யாரு எந்த நிலத்த வாங்கினாரோ அதே நிலத்த வாங்குனதாய் பதிவு செய்துட்டான்.’’

கலைச்செல்வி முதல் தடவையாகப் பேசினாள்.

சப் ரிஜிஸ்திரார் ஆபீஸ்ல எப்படி அங்கிள் சம்மதிப்பாங்க. சட்டத்துககு தப்பாச்சே."

'நீ வேறம்மா. சப் ரிஜிஸ்டிரார் ஆபீஸ்ல பெண்டாட்டி, புருஷன விக்கிறதாயும், புருஷன் பெண்டாட்டிய விக்கிறதா யும் எழுதிக் கொடுததாலும பதிவு செயவாங்க... என்ன கொஞ்சம் வாய்க்கரிசி போடணும.”

'நீங்க இங்கே பிளாட்ல இருக்கீங்களா?

"அங்க இருந்தா இப்படி உங்ககிட்ட அன்பா பேசுவனா

நான் ரியல் எஸ்டேட் புரோக்கர் . இந்த சேடடுப்பயல .நம்பி அவன் ஆயிரம் சதுரடின்னு சொன ன பிளாட்ட ஒருததருககு வாங்கிக் கொடுத்தேன. கடைசில oமாததம்ம எழுநூறு சதுரடி. வாங்குனவர் சேட்டததானே பாலிஸ்ல புகார் செய்யனும். அதுக்குப் பதிலா எல. மேல கமபolளயினட் கொடுககப போறதாய மிரட்டுறான . கமிஷன் கேடடால் குலைக்கிறான். அவனைப பாா கதைதான ه آن را در قاظر که மொதல்ல போலீஸ்ல போய கம்பolளயண்ட குடுங்க. எனக் குக் கமிஷன கொடுக்காத பயல் பிளாடட வடருடடு நடு ரோட்ல திரியனும... அப்போதுதான நிம்மதி. சீககரமாப் போங்க...”

முத்துவேலர் வேக வேகமாகப் போன அந்த மனிதனின் மூதுகைப் பார்த்தபடியே நிமிாந்தார். அவர் பதிவுப் பத்திரத்

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/122&oldid=600580" இலிருந்து மீள்விக்கப்பட்டது