பக்கம்:பூநாகம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 129

இவன்கிட்டே அதுக்கு காசு கேட்டு கை நீட்டியிருப்பேனா? அப்படிப்பட்ட என்னப் போயி கைநீட்டவரான் மூக்கையா. தாலூக்கா ஆபீஸ்ல பியூனா இருந்த என்னை நாலு ஜில்லா வுக்குப் போட்டு டி.ஏ. பணமும் கொடுக்காமல பந்தா டுறாங்க. நான் அந்தக் கவலையில துடிச்சுக்கிட்டிருக்கேன். இந்த பிச்சாண்டிக்கு இது தெரியல. இவனைவிட எந்த மீரானும் எனக்கு ஒசத்தியில்ல என்கிறதும் அவனுக்குப் புரியல..??

குத்துக்கல் மனிதர், மீண்டும் உட்கார்ந்தபடியே சவால் தோரணையில் ஒரு மிரட்டலை விட்டார். இவன் ஜாலம் போடுகிறான். நம்பாதீய. என்ன செய்வானோ, ஏது செய் வாலோ... மீரானுக்கு கிடைச்ச அரை ஏக்கர் சொத்து நம்ம பிச்சாண்டிக்குக் கிடைச் சாகணும். அதுககு முன்னால இந்த அப்துல் காதா இந்த எடத்திலேருந்து ஒரு அடிகூட நகர முடியாது. எந்தக் கொம்பன் வந்தாலும் சரி.??

அப்துல் காதரை தன் உடம்போடு உடம்பாக சேர்த்துக் கொண்டு, மூக்கையா பீறிட்டான். குத்துககல்லருககுச் சொல்வது போல் கொழுந்தியா புருஷன’ பிச்சாண்டிக்கு பதிலளித்தான .

'ஏல பிச்சாண்டி ... ஊரு உலகத்தல எவனுக்கு. இந்தப் பேர் பொருந்துமோ இலலியோ ஒனககுப் பொருந்துமுல. நம்ம மாதிரி ஒரு ஏழைக்கு கிடச்ச நிலததுககு ஏமுல இபபடி நாக்க தொக்கப் போடுறே அப்படியே அந்த நிலம் பிடிச்சா லும் ஒன்னால கட்டிக காப் Iாத்த முடியுமாடா... ஓ எப்படா நிலம் கடக்கும். அதே குழிதோண்டி புதைக்கலாமுனனு சில பயலுவ காத்துக் கிடக்கது தெரிய தாடா. பத்து கிலோ இறைச்சி தின் னக் கொடுத்ததும் பதினைஞ்சு பாக்கெட் ஊத்தி கொடுத்ததும் அதை உற்சாக துல இருந்த சொத்தை

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/138&oldid=600596" இலிருந்து மீள்விக்கப்பட்டது