இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புக
என்று தமிழர் நலம் பேணிக் கவிபாடும் கவிஞர் கேட்கிறார். அப்பாடலுக்குப் பெருமிதத்தோடு விடை தருவோமாக. பகுத்துண்டு பல்லுயிர் ஒம்பும் உறுதி பெற்று உழையுங்கள் என உங்களைக் கேட்டுக் கொண்டு எ ன து உரையினே முடித்துக்கொள்கிறேன்.
(14-2-57ல் சத்தியமங்கலம் நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியில் பேசியது.)
— 79 —