பக்கம்:பூ மரங்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器戟 வசந்தம் மலர்ந்தது பண்ணையாரு சொன்னதும் சரிதான் போலிருக்கு. இது தெய்வ சோதனையாகத் தானிருக்கு. நான் என் மகளுக்குக் கல்யாணம் செய்துவைப்பது யாருக்குமே பிடிக்கவில்லைதான். மனிதருக்குத்தான் பிடிக்கலேன்ன, தெய்வத்துக்குக்கூடச் சம்மதம் இல்லாமல் போச்சு? என்று புழுங்கிள்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/31&oldid=835994" இலிருந்து மீள்விக்கப்பட்டது