பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நூலை, அழகாக, புதுமையாக, கவர்ச்சிகரமாக, திருமாறன் நிலையத்தார். வெளியிட்டிருக்கின்றனர். இதுவரை வெளிவந்த நூல்களைவிட, தனித்தன்மை என்ற ஒன்று இந்நூலில் காணப்படுவதுகண்டு மகிழ்கிறேன். இதற்குக் காரணமாக அமைந்த அன்பு நண்பர் கயல் தினகரன் பாராட்டுதலுக்குரியவர் வாழ்த்துகிறேன். -

அன்புள்ள, கி.மனேகரன்

வருவாய்த்துறை அமைச்சர்