இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
*
1976-ல் இந்தியாவில் இரண்டாவது சுதந்திரப்போர்நெருப்பாறு ஓடிய நெருக்கடி காலம்! .
ஜனநாயகத்தின்
கழுத்து - நெரிக்கப்பட்ட நேரம்!
ஏன் எதற்கு
எனற முகாந்திரம் கூறப்படாது
காராக்கிரகம்!
குடும்பத்திற்கு பாதுகாப்பு விளக்காக விளங்கிய குடும்பத் தலைவர்கள் சர்வாதிகாரமாக இழுத்துச் செல்லப்பட்டனர்.
வித மறவர்கள் படடியல்
அவர்கள்
வசதிமிக்கவர்கள்
- அல்லர்.
ஆயினும் நெஞ்சுரம் கொண்டோர்.
அப்போது சிறை என்பது
புலிக்குகை!
அங்கு வீர. மறவர்கள் செய்த தியாகம் கழக வரலாற்றுக்கும் வளர்ச்சிக்கும் வலிமைசேர்த்தது!
பாண்டியன் திருநகர் மண்ணில் சிறையிருந்தோர் பெயர்கள் இங்கே தொகுத்துத் தரப்படுகிறது.
18