பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்குத்தெறிந்து தெரின் துர்

அறிவு இயக்கம். பகுத்தறிவு இயக்கம்சிந்தனையாளர்களின் பேரவைநாவுக்கரசர்களின் மாளிகை. எழுத்து வேந்தர்களின் அரங்கம்தியாகச் செம்மல்களின் களம்செயல்மறவர்களின் பாசறைஇன உணர்வின் গুগুত உலைக்கூடம்கலை இலக்கியப் பூங்கா!

i

தமிழகத்தில் உள்ள வேறு எந்தக் கட்சிக்கும், ஒரே

முகத்தில் இத்தனை ஒளிக் கீற்றுகளைக் காண முடியாது.

அனைத்துத்துறை வல்லவர்களும் இணிந்து பரிமளிக்கும் ஒரே இயக்கம் தி. மு. கழகம்தான்.

இந்த இயக்கத்தின் ஒளிச் சுடர்களுக்கு இலக்கணமாய் விளங்குகின்றவர், தென்பகுதி மண்ணின் 'சின்னமருது’ என்று தலைவர் கலைஞர் அவர்களால் செல்லமாக அழைக்கப்படும் மரியாதைக்குரிய என் மூத்த சகோதரர் எஸ்.எஸ் தென்னரசு அவர்கள்.

சிலருக்கு சிறுகதை மட்டுமே எழுதவரும் நாவல் தடுமாறும்! சிலருக்கு நாவல் வரும் தொடர்கதை எனில் முகம் சுளிக்கும்!

சிலருக்கு தொடர்கதைவரும் கட்டுரை கைவராதுவந்தாலும் கருத்துப்பஞ்சம் கடுமையாக இருக்கும்.

இதில் எல்லா வரங்களையும் ஒருங்கே பெற்ற பேராளர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்.

இந்த இமயத்தின் அடிவாரத்தில் அமர்ந்து அதன் மூச்சுக் காற்றைச் சுவாசித்து தன் எழுத்துக்களில் கீர்த்திமிகு பரிணு மத்தை வடித்துக் கொண்டவர் எஸ்.எஸ். தென்னரசு அவர்கள்,