இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
36 - பெண்
தெரிகின்றதே! ஆம், அது என்ன ஊர்! ஏதோ அறி முகமான ஊராகத்தான் தோற்றுகின்றது. ஆம்! காஞ்சி புரந்தான். அதோ பல பெளத்த மடங்கள், சைன விகாரங்கள், பிட்சுணிகள், பிற சமயத் தலைவர்கள் பல்லவ மன்னவன் பலரும் காணப்படுகின்ருர்கள். அவர்தம் முகங்கள் கலவரக் குறிப்பைக் காட்டுகின்ற னவே! காரணம் என்ன?