பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/21

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16


ஆட்சிமொழி இந்தி என்பதை விட்டு விட்டு, ஒரு இணைப். மொழியாக இருக்கட்டும் என்று 'நேசம் கொண்டாடுகிறார்கள்; பாசம் காட்டுகிறார் கள்: சொந்தம் கொண்டாடுகிறார்:556; 'நாம் இன்னக் திருக்கவேண்டாமா? அதற்கு இணைப்பு மொழிதேவை யில்லையா?' என்று வலியவலிய கேட்கிறார்கள். தேசியத்திலிருந்து நழ்வி, இன்று இணைப்பு மொழி கன்ற இடத்திற்கு இந்து வந்ததற்கு மிகப் பெரிய காரணம் பெரியார் அவர்கள் கடத்திய -அறப்போரா டம் தான்.

மொழிப்பிரச்னை, அவர்களைப் பொறுத்தவரை

யில் மிகச்சாதரணமான பிரச்னை . அவர்கள் முக்கிய மாகக் கருதுவது தமிழ்நாட்டு மக்களிடையே - மனிதத் தன்மை வர வேண்டும்; அவர்கள் நம்பிக்கொண்டி ருக்கிற , காட்டுறோண்டித்தனமான கொள்கைகள், நாட்டை.. கடக்கத்தக்க கொள்கைகள், மனிதனை மிருக மயமாக்கத்தக்க கொள்ளைகள், வெளிஉலகத்தாராலே இரண்டு மூன்று நூற்றாண்டுகளுகு முன்பே உதறித் தள்ளப்பட்ட, ' உருப்படியற்ற கொள் கைகள் மறைய வேண்சிம்; இவைகள் நீக்கப்பட்டுத் தமிழக மக்கள் துல் லியமான மனத்துடன், தூய்மையான எண்ணத்தில்-- செயல்--திறனில் பகுத்தறிவாளர்களாக, பண்பாளர் கத் திகழவேண்டும்; அதற்கு ஒரு அறிவுப்புரட்சி தேவை என்பதிலே அவர்கள் நாட்டம் அமைந்திருக்கிறது; அந்த நாட்டடத்தின் உருவம்தான் பெரியார் அவர்கள் என்றால் அதுமிகையாகாது.


இரு நூற்றாண்டுப்பணியை
20 ஆண்டுகளில் செய்துகாட்டினார்
எந்த நாட்டிலும் இரண்டு நூற்றாண்டுகளில்

செய்து முடிக்கக்கூடிய காரியங்களை 'இரு.தே ஆண்டு களில் அவர்கள் செய்துமுடித்திருக்கிறார்கள், அய் ரோப்பா கண்டத்தை எடுத்துக்கொண்டால் நாட்டினு டைய விழிப்பிற்கு 50 ஆண்டுகள் அமைந்த ஆட்சியை மாற்றுவதற்கு 50 ஆண்டுகள் என்ற அளவில் ஒரு