பக்கம்:பெரியார் அறிவுச் சுவடி.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 றிவின் வழியே அறவழி யாகும்

லயம் தொழுவது சாலவும் தீது

றைவன் என்பது இயற்கையே யாகும்

சன் என்பவன் நீசனே யாவான்

ன்னிலும் உயர்ந்தவன் ஒருவனும் இல்லை

ழ்வினை என்பது உன்னை ஏய்க்கவே

ல்லாம் உன் செயல் என்பதை நீ அறி

ழை என்பவன் கோழையே ஆவான்

துங்கி நில் என்றால் ஒட்டி நீ நிற்பாய்

துவோரெல்லாம் உயர்ந்தோர் ஆகார்