பக்கம்:பெரிய இடத்துச் செய்தி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. அவை பயனற்றதாகிவிடும். அதுகளுக்குப் பாவம் ஒரு பெண்ணிடம் எப்படி எங்கிருந்து பழகுவது என்பது கூடத் தெரியாது. அதுகளின் முன் மூர்ச்சையற்று விழுந்தால்-இதுதான் அதுகளிடம் கடைசி முறையாகக் கையாளவேண்டிய முயற்சி......அதுகள் உனக்கு வ்ேண் டிய பணிவிடைகள் செய்யும்...... அம்முறையைக்கூட நீ சிறிது நீடித்தால்-அதாவது நீ இன்னும் உணர்வு பெருதவளாக, மூர்ச்சை தெளியாதவளாக நடிப்பாயானல் கெட்டது காரியம். அதுகளுக்காகத்தான் .ே இப்படிச் செய்கிருய் என்பதை உணர்ந்துகொள்ளாது. உடனே மற்றவர்களேக் கூவி உதவிக்கு அழைக்கும்...... வாய்ப் பேச்சில் குரர்கள்...ஆனல் வகையறியாத மட்டிகள். எனக்கு மற்றவள்மேல் காதலாக இருப்பவர்கள்தான் பிடிக்கும். மிக விரைவிலே மீன்கொத்தி மீனக்கொத்து வதைப்போல அவர்களைக் கொத்திக்கொள்வேன். - நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆல்ை......இங்கு யாருமில்லையே? -- இருக்கிருனடி......! இருக்கிருன்......! இங்கா ! - 5 * இங்கென்பதென்ன-எங்கும்-சற்று பொறு என் கதையைச் சொல்லுகிறேன் கேள்: இரண்டு ஆண்டுகளுக்குமுன் கோடையைக் கழிப்பு தற்கு நானும் என் கணவனும் எங்கள் சிற்றுாருக்குச் சென்றிருந்தோம். அவ்வூரிலுள்ள வயல்களில், தோட்டங் களில் பெரும்பகுதி எங்களுக்குச் சொந்தமானது. அச் சிற்றுாருக்கு எங்கள் முன்னேர்களின் குடும்பப் பெயரான பிரேசியர்' என்பதே பெயர். மிக மிகப் பட்டிக் காட்டை வேறெங்கும் நான் இது வரையில் பார்த்ததே கிடையாது. ஏழையின் வீட்டில் இருக்கின்ற அழகு கங்கையைப்