3.32 பெரியபுராணம்- ஓர் ஆய்வு பாரி பகுத்தறிவுக்கு விடை கொடுத்து விட்டுத் தேரை முல்லைக் கொடிக்கு ஈந்தமையால்தான் மானிடரைப் பாடாத சுந்தரமூர்த்தியால் 'கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை' என்று புகழ் பெற்றான். கொடையில் பகுத்தறிவை இழந்து பாரி வள்ளல் ஆனது போலத் தொண்டில் பகுத்தறிவை இழந்தமையால் இவர்கள் தொண்டர் களாகவும் நாயன்மார்களாகவும் ஆயினர். பாரியின் செயலை எவ்வாறு ஒப்பிடக் கூடாதோ அதே போல இத் தொண்டர்கள் செயலையும் சராசரி மனிதர்கள் செயலுடன் ஒப்பிடக் கூடாது. இவர்கள் புறநடைகள் (Exceptions) ஆவர். அடிக்குறிப்புக்கள் திருக்குறள் -76 திருக்களிற்றுப்படியார் -16 திருக்களிற்றுப்படியார் -17 திருக்குறள் -580 திருநாவுக்கரசர் புராணம் -95 (3,4) திருமுறை 5-90-1 திருநாவுக்கரசர் புராணம் -101(1.3) திருநாவுக்கரசர் புராணம் -140 திருநாவுக்கரசர் புராணம் -141(1-3) 10. திருஞானசம்பந்தர் புராணம் -270 11. திருஞானசம்பந்தர் புராணம் -27 1(1,2) 12. திருமுறை -4-70-5 13. திருமுறை -5-72-7 14. திருநாவுக்கரசர் புராணம் -295 (3,4) 15. திருநாவுக்கரசர் புராணம் -295 (1,2) 16. திருநாவுக்கரசர் புராணம் -295 (1,2) 17. அப்பூதி அடிகள் புராணம் -13(2,4) 18. அப்பூதி அடிகள் புராணம் -15 19. அப்பூதி அடிகள் புராணம் -16 (2-4) 20. திருநாவுக்கரசர் புராணம் -359 - 9
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/362
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
