35 0 பெரியபுராணம்- ஓர் ஆய்வு எனவே இவர் இவ்வாறு செய்ததனால் அன்றோ சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாட நேர்ந்தது? என்று மகிழ்ச்சி அடைகின்ற சேக்கிழார், 'ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நன்னெறியின் சீலம் உய்யத் திருத்தொண்டத் தொகை முன் பாட ' என்று பாடுகிறார். விறன்மிண்டர் கொண்ட கொள்கை சரியோ தவறோ, இவர் தம் கொள்கை அடிப்படையில் நின்று இறை வனையும் புறகு என்று சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றிருந்தார். அடிக்குறிப்புக்கள் திருமுறை 5-90-9 திருமுறை 5-99-4 திருநீலநக்க நாயனார் புராணம் 4(2) திருநீலநக்க நாயனார் புராணம் 9.(4) திருநீலநக்க நாயனார் புராணம் 12.(4) திருநீலநக்க நாயனார் புராணம் 18(3,4) சாக்கிய நாயனார் புராணம் 3 (34) சாக்கிய நாயனார் புராணம் 6 9. சாக்கிய நாயனார் புராணம் 7 (3,4) 10. திருமுறை 3.25.2 11. திருவாசகம்-தோணோக்கம் 6 12. சாக்கிய நாயனார் புராணம் 9(2-4) 13. சாக்கிய நாயனார் புராணம் 11 14. கண்ணப்ப நாயனார் புராணம் 5 (2) 15. கண்ணப்ப நாயனார் புராணம் 97 16. கண்ணப்ப நாயனார் புராணம் 104.(4) 17. கண்ணப்ப நாயனார் புராணம் 107 18. கண்ணப்ப நாயனார் புராணம் 111 19. கண்ணப்ப நாயனார் புராணம் 116 20. திருமுறை 6-25-7
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/380
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
