&6 பெரிய புராண விளக்கம்-1).
" மதுரை நாட்டினி வேவாழ் வாகிய
அருகர் வாக்கினி லேசார் வாகிய வழுதி மேற்றிரு நீறே பூசி நி-மிர்ந்து கூனும் மருவு மாற்றெதிர் விறே டேறிட
அழகி போற்றிய மாறா லாகிய மகிமை யாற் சமண் வேரோ டேகெட
- -வென்றகோவே."
" கருதுசட் சமயிகட் கமைவுறக்கி றியுடைப்
பறிதலைச் சமணரைக்குல முதற் பொடிபடக் கலகமிட் டுடலுயிர்க் கழுவினுச் சினியில் வைத்
-திடுவோனே."
திருமதுரை மேவும் அமணர் குலமான திருடர் கழுவேற-வருவோனே." " ... வேதம்
படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள்
கேசம் பறிகோப் பாளிகள் யாரும் கழுவேறச் சிவமாய்த் தேனமு தாறும் திருவாக்காலொளி
- சேர்வெண் திருநீற் றாலம ராடும்-சிறியோனே.”
" அளகை வணி கோர் குலத்தில் வனிதை உயிர் மீளழைப்டம்
அருள் பரவு பாடல் சொற்ற-குமரேசா.'
' கூடலான் முது,கூனன் றோட வாதுயர் வேதம்
கூறு நாவல மேவும்-தமிழ் வீரா.'
' அமணர் கழுவில்வி ளையாட வாதுபடை
கருது குமரகுரு நாத.'
புத்தர் அமணர்கள் மிகவே கெடவே
தெற்கு நரபதி திரு நீறிடவே புக்க அனல்வய மிகஏ டுயவே-உமையாள்தன்
புத்ரன் என இசை பகர்நூல் மறைநூல்.