தடுத்தாட்கொண்ட புராணம் 197
அம்பலவர் அங்கணர்." - இம்பர் உய்ய அம்பலம் பொலியத் திருவளர் தில்லை மூதூர் அருநடம் குயிற்றும். ஆதிவா னவனே. - -
மால்நாகம், பந்திப்பார் நின்றாடும் பைம்
- பொன்னின் அம்பலத்தே.” " ஆள்வாய் திருத்தில்லை அம்பலத்தாய்.” ' சடைஆட நடம்ஆடும் பித்தர்.
தில்லை மூதுர் - ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும் இமையர் நாட்டத் தொருபெருங் கடவுள்." " தெய்வக் கூத்தும்நின் செய்ய பாதமும்.’’ 'வாமாண் பொழில் தில்லை மன்றைப்பொலிவித்த - கோமானை.'
அம்பலக் கூத்தனுக் கன்புசெய்யா மிண்டர்." திலைநகரிற் செம்பொன் அம்பலம் மேவிய சிவனை." - ... . தில்லை மாநகர் போற்றி தில்லையுட் செம்பொன் அம்பலம் போற்றி அம்பலத் தாடும் நாடகம் போற்றி.” - என்று பட்டினத்துப் பிள்ளையாரும், தக்கனார்தலையும் காதிய தில்லைச் சிற்றம்பலத - - தான்."" சிற்றம்பலத்துள் நின்றாடும் கழல்.” - - தில்லை அம்பலத்தே குழல்படு சொல்வழி ஆடுவர் யாவர்க்கும் கூத்தினையே." * கூத்தனென்றும் தில்லை வாணனென்றும்.'
தண்ணார் புனல்தில்லைச் சிற்றம். - .
பலந்தன்னில் மன்னிநின்ற விண்ணாளனை.” தில்லையுள் நாடகம் ஆடுகின்ற -
துறவியல் சோதியைச் சுந்தரக் கூத்தனை.
参参汗
&