善幻份 பெரிய புராண விளக்கம்-2 .
சென்னியினும் மலர்ந்தனவால்.”, “ஏறுயர்த்தார் பாதார
விந்தத்தின் பாலர்க.', செங்கமல மலர்ப்பாதம் சேர்வத்
ணுக் குரியார்கள்.”, 'திருத்தில்லை மன்றாடும் மலர்ப்
பாதம்.’’, 'மலர்த்தாள் வாழ்த்தி." என்று சேக்கிழாரும்:
点点 2 ரு
பாடியருளியவற்றைக் காண்க.
சுந்தரமூர்த்தி நாயனார் இந்தளப் பண்ணில் பாடியரு. விய ஒரு பாசுரம் வருமாறு: - - o
" இறைகளோ டிசைந்த இன்பம் இன்பத்தோ
. - டிசைந்த வாழ்வு பறைகிழித் தனைய போர்வை பற்றியான் ... "
. - - நோக்கி னேற்குத் திறைகொணர்ந் திண்டித் தேவர் செம்பொனும்
மணியும் துவி அறைகழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே
- • * - அஞ்சி னேனே. ' அந்த நாயனார் கொல்விப் பண்ணில் டாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: - - *
' குருகுபா யக்கொழும் கரும்புகள் நெரிந்தசா
றருகுடா யும்வயல் அந்தணர் ரூரரைப் பருகுமா றும்பணிந் தேத்துமா றுந்நினைந் துருகுமாறும் இவை உணர்த்தவல் லீர்களே. ' அந்த நாயனார் கொல்லிக் கெளவாணப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:
' பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் . . . . . பாவியேன் பொத்தினநோயதுவிதனைப் பொருளறிந்தேன் - - போய்த்தொழுவேன் முத்தினைமா மனிதன்னை வயிரத்தை - ' ' ' ' ' ' ' , - - - மூர்க்கனேன். எத்தனைநாட் பிரிந்திருக்கேன் என்ஆரூர்
இறைவனையே. ”